பூட்டிய அறைக்குள்
தனிமை உரு பெற்று
பராரியாய் அலைகிறது
புகையாய் அலையும் நினைவுக்கு
வெளிச்சம் காட்டியபடி
ஊரடங்கும் நடுச்சாமத்தில்
என் கரம் பற்றி அழைக்கிறது
தனிமை உரு பெற்று
பராரியாய் அலைகிறது
புகையாய் அலையும் நினைவுக்கு
வெளிச்சம் காட்டியபடி
ஊரடங்கும் நடுச்சாமத்தில்
என் கரம் பற்றி அழைக்கிறது
No comments:
Post a Comment