திலீபன் சிந்தனை
Wednesday, 20 December 2017
துயிலெழுப்பும் அதிகாலை...
துயிலெழுப்பும் அதிகாலை
இதழெனும் போர்வை மூடி
இதமூட்டும் நறுமண மலரின்
மகரந்த மெத்தையில்
மயங்கி கிடக்கும் வண்டினத்தை
பறவைகள் பூபாளம் இசைக்க
பனித் துளிகள் பன்னீர் தெளித்து
துயிலெழுப்பும்
அதிகாலைப் பொழுது...
= நெல்லை ரவீந்திரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment