முன் பின் அறியாத
இவனின் கரம் பிடித்து
இவரே இனி என
இவனின் வாழ்க்கை ஓட்டத்தில்
இரண்டற கலந்து
மகிழ்ச்சியில் மகிழ்ந்து
துக்கத்தில் துயர் துடைத்து
ஏமாற்ற தருணத்தில்
தட தடக்கும் ரயிலை தாங்கும்
தண்டவாளமாய் நின்று
இல்லறத்தை நல்லறமாக்கி
இல்லத்தை மலர்வனமாக்கும்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஆதாம் கடித்த ஆப்பிளில்
மிஞ்சிய காதல் சாறும்
வாசுகி வள்ளுவன் வகுத்த
அன்புடைமையும் ஊறி கிடக்கிறது
= வை.ரவீந்திரன்
இவனின் கரம் பிடித்து
இவரே இனி என
இவனின் வாழ்க்கை ஓட்டத்தில்
இரண்டற கலந்து
மகிழ்ச்சியில் மகிழ்ந்து
துக்கத்தில் துயர் துடைத்து
ஏமாற்ற தருணத்தில்
தட தடக்கும் ரயிலை தாங்கும்
தண்டவாளமாய் நின்று
இல்லறத்தை நல்லறமாக்கி
இல்லத்தை மலர்வனமாக்கும்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
ஆதாம் கடித்த ஆப்பிளில்
மிஞ்சிய காதல் சாறும்
வாசுகி வள்ளுவன் வகுத்த
அன்புடைமையும் ஊறி கிடக்கிறது
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment