Wednesday 10 December 2014

பறவையின் சுயசரிதை

வானமே எல்லை என
பறக்கும் பறவை
காற்று வெளியின்
முற்றுப் பெறா பக்கங்களில்
எழுதிச் செல்கிறது
தனது சுய சரிதையை...
சிறகுகள் என்னும்
மெல்லிய தூரிகை கொண்டு

= வை.ரவீந்திரன் 


No comments: