திலீபன் சிந்தனை
Wednesday, 10 December 2014
பறவையின் சுயசரிதை
வானமே எல்லை என
பறக்கும் பறவை
காற்று வெளியின்
முற்றுப் பெறா பக்கங்களில்
எழுதிச் செல்கிறது
தனது சுய சரிதையை...
சிறகுகள் என்னும்
மெல்லிய தூரிகை கொண்டு
= வை.ரவீந்திரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment